HISTORY OF KURALMALAI
HISTORY OF KURALMALAI ( Inscribing Thirukkural on a mountain for eternity ) Kuralmalai – Inscribing all the 1330 Thirukkural is the main motto of my life and have taken this… Read more »
HISTORY OF KURALMALAI ( Inscribing Thirukkural on a mountain for eternity ) Kuralmalai – Inscribing all the 1330 Thirukkural is the main motto of my life and have taken this… Read more »
Download Registration Form Download English Invitation
திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள்… Read more »
“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி நாள் : 20.09.2019 ஈரோடு 20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி… Read more »
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020 நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து… Read more »
திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24 9 2019… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, மாண்பமை பொருந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் ஐயா அவர்கள் கும்பகோணத்தில் ஆற்றிய உரை. நாள் : 19.05.2019
மூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 ) குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில்… Read more »
7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..
கன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…