கவியரங்கம்
7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..
7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..
கன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…
குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கம்…மலைக்கோட்டை மாநகரில்,,,(திருச்சியில்)…தலைப்பு: வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி…ஒருங்கிணைப்பு: கவிஞர் பாலு கோவிந்தராஜன்
“திருக்குறள் மாமலை” மாத இதழ் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களால் 19.5.2019 அன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. தமிழ் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி செய்திகளையும், உலகத்தமிழர்களின் செய்திகளையும் தாங்கிவரும் ஒப்பற்ற ஒரு மாத இதழாக இந்த இதழ்… Read more »
மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற குறள் மலைக் கூட்டத்தின் நமது உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. KURAL MALAI speech at Tamil League, Mauritius by Ravikumar Founder Kural Malai Sangam Date: 03.02.2019 KURAL MALAI speech at Tamil… Read more »
திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில பள்ளிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள்,… Read more »
ரஷ்ய கலாச்சார மையத்தில், மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி அவர்களின் இந்தியப் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா… மியான்மர் நாட்டு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு சந்திரசேகரன் மற்றும் ஊடக வியலாளர் திரு பா.கிருஷ்ணன், திரு செழியன் ஆகியோருடன் நாம். நாள்:… Read more »
27.03.2019 மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள், தன் கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறள் மலை சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, திருக்குறளை கல்வெட்டிலேயே பதிக்கும் தன்னிகரற்ற பணியிலே, தன்னலம் பாராமல் தமிழ் தொண்டு… Read more »
1.3.2019 கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா அருள் கொட்டிக்கிடக்கும் கும்பகோணம் நகரில் குறள் மலை விழா… 1.3.2019 கும்பகோணம் பாலிடெக்னிக் கல்லூரி விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கல்லூரி முதல்வர் தமிழரசு நண்பர் வெண்பா வேந்தர் வேல்முருகன் அன்பு… Read more »