23.11.2023 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன் கலந்தாய்வு சிறப்பான முறையில் நடந்தேறியது., On 23.11.2023 Discussions was held in an excellent manner with Thiru. R.Srinivasan, Chairman of Tiruchengode K.S.R Educational Institutions.

பாரத தேசத்தின் கலாச்சாரத்தை மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக திருக்குறளின் பெருமைகளை மாணாக்கர்கள் மத்தியில் நிலைநாட்டி, மாண்புமிக்க மனிதர்களாக அவர்களை உருவாக்க, நாம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 23.11.23 அன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன்… Read more »

20.11.2023 அன்று கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர் கல்லூரியில் திருக்குறள் கலந்தாய்வு., Thirukkural Discussion held with CEO of PKR College Gobichettipalayam

திருக்குறளை மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடனும் மாணாக்கர்கள் திருக்குறளின் படி வாழும் வகை செய்யும் நோக்கத்துடனும் திருக்குறள் கருத்தரங்குகள் திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, 20.11.2023 கோபிசெட்டிபாளையம் பிகேஆர் கல்லூரியின் சி.இ.ஓ ஜெகதா  லட்சுமணன் மற்றும் கல்லூரி முதல்வர் எழிழி அவர்கள்…. Read more »

மெட்டல லயோலா கல்லூரியில் திருக்குறள் கலந்தாய்வு., நாள் : 20.11.2023., Discussion held at Loyola College, Mettala

20.11.2023 அன்று திருக்குறளை உலக நூலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணித்து வரும் குறள் மலைச் சங்கத்தினரை வரவேற்று உபசரித்த லயோலா கல்லூரியின் செயலாளர் Fr. ஆல்பர்ட் வில்லியம் அவர்கள் தமது கல்லூரியில் 2024 ஜனவரி முதல் திருக்குறள் கருத்தரங்குகளை தொடர்ந்து… Read more »

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், 2.11.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், 2.11.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லதா அவர்கள். இக்கருத்தரங்கில்… Read more »

திருக்குறள் மாநாடு தொடர்பாக 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தினர், On 01.11.2023 Mr. Somas Kandhar, Delhi Coordination Committee Member of Kural Malai Sangam, met Hon’ble Union Minister of State Dr. L.Murugan

புதுடில்லியில் நடைபெற இருக்கும் திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டி, 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தின் டெல்லி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திரு சோமாஸ் கந்தர் அவர்கள்,… Read more »

திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் சந்திப்பு இன்று ( 20.10.2023 ) இனிதே நடந்தேறியது.

திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் சந்திப்பு இன்று ( 20.10.2023 ) இனிதே நடந்தேறியது. The discussions with the Honorable Governor of Tamilnadu Shri R.N.Ravi regarding Thirukkural projects today (… Read more »

05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நான்காயிரம் அகல் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்ட சன்மார்க்கத்தினரோடு நாமும் இருந்து பெருமான் நல்லருளைப் பெற்றோம். விழாவை… Read more »

04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அருகில் அண்ணன் கே.பி.கே செல்வராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் சி.இ.ஓ… Read more »