இந்திய புதிய பாராளுமன்றக் கட்டடம், புனித செங்கோலை நிறுவியது ஆகியவற்றின் கொண்டாட்டம் விழா, மாண்புமிகு ஆளுநர் மாளிகையில் 28.05.2023 அன்று நடைபெற்றது.

இந்திய புதிய பாராளுமன்றக் கட்டடம், புனித செங்கோலை நிறுவியது ஆகியவற்றின் கொண்டாட்டம் விழா, மாண்புமிகு ஆளுநர் மாளிகையில் 28.05.2023 அன்று நடைபெற்றது. On 28.05.2023, the Inaugural Celebration of the New Parliament building and Installation of “SENGOL” was held at Raj Bhawan,… Read more »

Thirukkural Maamalai Monthly Magazine May 2023

மன் கி பாத்” நூறாவது சிறப்பு உரையில், வாழ்த்துச் சொல்லி, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களிடம் கல்வியின் வளர்ச்சி பற்றி விசாரித்துள்ளார் யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் ஆட்ரி அசோலே அவர்கள். உலக அரங்கில் கல்வித்தரம் மேம்பட உலகமே இந்தியாவை… Read more »

திருக்குறள் உலகுக்கான நூல் கருத்தரங்கம், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 30.03.2023

30.03.2023 ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் உலகுக்கான நூல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர்.ஆர்.ஜெகஜீவன், முதல்வர், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  டாக்டர் ஆர்.சந்திரமோகன், மேனாள் முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, திரு கே.பி.கே. செல்வராஜ்,… Read more »

திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று ( 28.02.2023 ) நடைபெற்றது

வணக்கம். திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. A discussion was held today (28.02.2023) with Mr. Kamakodi, Director of IIT, Chennai regarding… Read more »

இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள் Happy Thiruvalluvar Day

இனிய உழவர் தின, திருவள்ளுவர் தின வாழ்த்துகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. பன்முகத்தன்மை கொண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறள் படிக்க வேண்டும். அறிவில்… Read more »