நமது குறள் மலைச் சங்கத்தின் தொடர் முயற்சிகளால், “100 திருக்குறள் தெரிந்தால் மூன்று ஆண்டு பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் இலவசம்” என்ற நல்ல நோக்கத்தில், தற்போது கீழ்காணும் மூன்று கல்லூரிகள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். +2 முடித்த மாணாக்கர்கள், திருக்குறள்… Read more »
முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சி செய்திகளைத் தாங்கிவரும் “திருக்குறள் மாமலை” மாத இதழ் மாதந்தோறும் உங்களை வந்தடைய சந்தாதாரர் ஆகுங்கள்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ( Director of Central Institute of Classical Tamil ) இயக்குநர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்களுடன் ”திருக்குறள் மலை கலந்தாய்வு” உடன் இருப்பவர் முனைவர். அறிவுடை நம்பி. நாள் : 11.09.2020
திரு.தம்பி சுப்ரமணியம் அவர்களுடன் “திருக்குறள் மலை” கலந்தாய்வு உடனிருப்பவர்கள் பேராசிரியர் வெற்றிவேல், அருண் மகால் பிரபு, வழக்கறிஞர் கங்காதரன். நாள் : 28.08.2020 இடம் : நம்பியூர்
“திருக்குறள்” உலக நூல் அங்கீகாரம் வேண்டி தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் கூட்டம்… 18.08.2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிச் செய்திகளைத் தாங்கி வரும் ஒரே மாத இதழ் “திருக்குறள் மாமலை” . நீங்களும் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொள்ளுங்கள். 1 ஆண்டு சந்தா ரூ.400/- , 10 ஆண்டுகள் சந்தா ரூ.4000/- , புரவலர் சந்தா ரூ.10,000/– மேலும் விபரங்களுக்கு 9543977077… Read more »
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு குறள் 766 வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைத்திறன், குறிக்கோளில் தெளிவு என்பன நான்கும் படைக்குப் பாதுகாப்பாய் அமையும் என்று திருக்குறளைக்… Read more »
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டில் 03.01.2020 & 04.01.2020 அன்று நடைபெற்ற குறள் மலை மாநாட்டில் கலந்து கொண்டு அருளுரை, பேருரை, சிறப்புரை, வாழ்த்துரை நல்கிய பெருந்தகையாளர்களின் காணொளிகள்;