செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ( Director of Central Institute of Classical Tamil ) இயக்குநர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்களுடன் ”திருக்குறள் மலை கலந்தாய்வு” உடன் இருப்பவர் முனைவர். அறிவுடை நம்பி. நாள் : 11.09.2020
திரு.தம்பி சுப்ரமணியம் அவர்களுடன் “திருக்குறள் மலை” கலந்தாய்வு உடனிருப்பவர்கள் பேராசிரியர் வெற்றிவேல், அருண் மகால் பிரபு, வழக்கறிஞர் கங்காதரன். நாள் : 28.08.2020 இடம் : நம்பியூர்
“திருக்குறள்” உலக நூல் அங்கீகாரம் வேண்டி தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் கூட்டம்… 18.08.2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிச் செய்திகளைத் தாங்கி வரும் ஒரே மாத இதழ் “திருக்குறள் மாமலை” . நீங்களும் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொள்ளுங்கள். 1 ஆண்டு சந்தா ரூ.400/- , 10 ஆண்டுகள் சந்தா ரூ.4000/- , புரவலர் சந்தா ரூ.10,000/– மேலும் விபரங்களுக்கு 9543977077… Read more »
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு குறள் 766 வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைத்திறன், குறிக்கோளில் தெளிவு என்பன நான்கும் படைக்குப் பாதுகாப்பாய் அமையும் என்று திருக்குறளைக்… Read more »
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டில் 03.01.2020 & 04.01.2020 அன்று நடைபெற்ற குறள் மலை மாநாட்டில் கலந்து கொண்டு அருளுரை, பேருரை, சிறப்புரை, வாழ்த்துரை நல்கிய பெருந்தகையாளர்களின் காணொளிகள்;
குறள்மலை முதலாவது அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோடு 2020 03.01.2020 முதல் 04.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அழைப்பிதழில் அச்சிட வண்ணம், பல்கலைகழகத் துணைவேந்தர்கள், 11 நாடுகளைச் சேர்ந்த… Read more »
வணக்கம். 2020 ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோட்டில் நடத்த இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் யுனெஸ்கோ இயக்குனர்களும் 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் 2000 பார்வையாளர்களும் இந்த மாநாட்டில்… Read more »