எமது எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,அமெரிக்காவில் இயங்கி வரும் வேதா மையம்,வி,ஐ.டி வேந்தர் அவர்களின் தமிழியக்கம்,டாக்டர் அப்துல்கலாம் நினைவு தமிழ் பண்பாட்டு மையம்,குறள் மலைச்சங்கம்,பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ்ஆகியவற்றுடன் இணைந்து… Read more »
நன்றி: கவாலியர் மதிவாணன் அவர்கள் Kuralmalai Ravikumar and his family presenting Kuralmalai Book to Cavalior M.S.Mathivanan and Mr. Raja and Mr. Arun from Mauritius
வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா… நாள் : 14.07.2018 மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச்… Read more »
குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD ) போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலையில் தொடரும் கல்வெட்டுப்பணிகள்..
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலை விழாக்களில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்…..
தமிழ்ச்செம்மல் விருதுகள்… வழங்கியோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி!!!
வணக்கம். குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது…
திருக்குறள் கல்வெட்டுகள். குறள்மலைப் பணிகளை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஈரோடு ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது… விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள், ஈரோடுமாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் ஆகியோருடன் நாம். நாள் : 29.03.2018
மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு