Category Archives: Uncategorized
மொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு
மொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு
வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு… வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன் நாள் 5.1.2019
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019
தமிழை உயர்த்துவோம். தமிழால் உயர்வோம்.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019…
5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்
எமது எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,அமெரிக்காவில் இயங்கி வரும் வேதா மையம்,வி,ஐ.டி வேந்தர் அவர்களின் தமிழியக்கம்,டாக்டர் அப்துல்கலாம் நினைவு தமிழ் பண்பாட்டு மையம்,குறள் மலைச்சங்கம்,பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ்ஆகியவற்றுடன் இணைந்து… Read more »
கவாலியர் மதிவாணன் அவர்களுக்கு குறள் மலை விழாமலர் வழங்கிய தருணம்
நன்றி: கவாலியர் மதிவாணன் அவர்கள் Kuralmalai Ravikumar and his family presenting Kuralmalai Book to Cavalior M.S.Mathivanan and Mr. Raja and Mr. Arun from Mauritius
வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….
வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா… நாள் : 14.07.2018 மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச்… Read more »
குறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..
குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD ) போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
மாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலை விழாக்களில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்…..
