23-01-2018 அன்று முற்பகல்ஆசியவியல் நிறுவனத்தில் மிகச்சிறப்பாகநடைப்பெற்ற உருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல் எனும் தலைப்பிலமைந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உருசிய (Russia) நாட்டைச் சார்ந்த ஏழு தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர்டு பியான்ஸ்கி (Prof.Alexander Dubyanskiy) அவர்களின் தலைமையில் பங்கேற்று அழகிய தமிழில் உரையாற்றினர்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு வெள்ளி விழா லோகோவை நீதியரசா் டி.என். வள்ளிநாயகம் வெளியிட்டார். அருகில் கவிஞா் இரவிபாரதி, முனைவா் உலகநாயகி பழனி, விஜிபி ராஜாதாஸ் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்… Read more »
உலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு திரு.நாராயணன் கண்ணன், திரு எம்.எஸ்.மதிவாணன், திரு.ஜான் சாமுவேல் ஆகியோர் பங்கேற்பு நாள் : 6.1.2018
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாள் : 5.1.2018
ரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு.. உடனிருப்போர் திரு.வி.ஜி.சந்தோசம் மற்றும் திரு ஜான்சாமுவேல் அவர்கள் நாள் : 2.1.2018
தெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழாவில், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.விசயராகவன் அவர்களோடு… நாள் : 1.1.2018
இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க, இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களும், இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களும் நமக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கி, மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்த நல்லநேரம்.. நாள்… Read more »
உலகத் தமிழ்க்கழக பெரம்பலூர் மாவட்ட உறுப்பினரும், திருக்குறள் ஞானமன்றப் பொருப்பாளருமான திரு.பூங்குன்றன் ஜெயராஜ் அவர்கள், திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம்…
அரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடியான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது… குறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்….. நாள் : 17.12.2017
ஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு…திரு.பன்னீர்செல்வம்,திரு.முத்துக்குமரன், திரு.செந்தமிழ் வேந்தன், திரு.குறழடியான் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017