
“திருக்குறள் மாமலை” ஜனவரி 2021 மாத இதழ் “Thirukkural maamalai” January 2021 Monthly magazine
Subscribe THIRUKKURAL MAAMALAI through Phone Pe :
Subscribe THIRUKKURAL MAAMALAI through Phone Pe :
தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்பியூர் வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணன் தங்கமணி அண்ணன், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். www.thirukkuralmalai.org
2020 ஆண்டு ஒரு தலைசிறந்த ஆண்டு. மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 2020 ஜனவரி 3 4 5 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரத்திற்காக”, யுனஸ்கோ நிறுவனத்துக்கு… Read more »
“மிகவும் தொன்மையான மொழியான தமிழால் எழுதப்பட்ட திருக்குறளை, மலையில் கல்வெட்டில் எழுதி வைப்பது என்பது இந்திய தேசத்தின் பெருமைக்குரிய விஷயம்”… யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன். “It is a matter of pride for the Indian… Read more »
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள், கல்வெட்டில் திருக்குறள் புத்தகங்கள், திருக்குறள் மாமலை மாத இதழ், ஆகியவை சம்பந்தமாக 24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.
மாண்பமை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டு, தற்போது தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி, 15 வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படும் மாத இதழாக, தமிழ் வளர்ச்சிச் செய்திகளை தாங்கி வரும் ஒரே மாத இதழாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது ”திருக்குறள் மாமலை”… Read more »
திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட “திருக்குறள் மாநாட்டு” ஆய்வு மலரை உருவாக்கிய திரு சகோதரர்களுக்கு, யுனெஸ்கோ இயக்குநர், எஸ் எஸ் எம் கல்விக் குழுமத் தாளாளர், மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி செயலாளர் ஆகியோரின் பொற்கரங்களால்… Read more »