15.02,2021 குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் சிறப்புரை Director Visayaragavan 15.02.2021 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற, குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில், தமிழ் வளர்ச்சித்… Read more »
15.02.2021 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற, குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் விஜயராகவன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜி சந்தோசம், அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை… Read more »
“திருக்குறள் மாமலை” பிப்ரவரி 2021 மாத இதழின் முதல் பாகம் “திருக்குறள் மாமலை” பிப்ரவரி 2021 மாத இதழின் இரண்டாம் பாகம்
சான்றோர் பெருமக்கள் தலைமையிலும், முன்னிலையிலும் நடைபெற இருப்பதால் தாங்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கி வாழ்த்தும்படி அன்போடு வேண்டுகிறோம். நாள் : 15.2.2021 ( திங்கட்கிழமை ) இடம் : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை நேரம் : பிற்பகல்… Read more »
Subscribe THIRUKKURAL MAAMALAI through Phone Pe :
தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்பியூர் வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணன் தங்கமணி அண்ணன், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். www.thirukkuralmalai.org
2020 ஆண்டு ஒரு தலைசிறந்த ஆண்டு. மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 2020 ஜனவரி 3 4 5 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரத்திற்காக”, யுனஸ்கோ நிறுவனத்துக்கு… Read more »
“மிகவும் தொன்மையான மொழியான தமிழால் எழுதப்பட்ட திருக்குறளை, மலையில் கல்வெட்டில் எழுதி வைப்பது என்பது இந்திய தேசத்தின் பெருமைக்குரிய விஷயம்”… யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன். “It is a matter of pride for the Indian… Read more »
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள், கல்வெட்டில் திருக்குறள் புத்தகங்கள், திருக்குறள் மாமலை மாத இதழ், ஆகியவை சம்பந்தமாக 24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.