திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள்… Read more »
“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி நாள் : 20.09.2019 ஈரோடு 20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி… Read more »
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020 நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து… Read more »
திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24 9 2019… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, மாண்பமை பொருந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் ஐயா அவர்கள் கும்பகோணத்தில் ஆற்றிய உரை. நாள் : 19.05.2019
மூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 ) குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில்… Read more »
7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..
கன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…
குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கம்…மலைக்கோட்டை மாநகரில்,,,(திருச்சியில்)…தலைப்பு: வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி…ஒருங்கிணைப்பு: கவிஞர் பாலு கோவிந்தராஜன்