வணக்கம். திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. A discussion was held today (28.02.2023) with Mr. Kamakodi, Director of IIT, Chennai regarding… Read more »
இனிய உழவர் தின, திருவள்ளுவர் தின வாழ்த்துகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. பன்முகத்தன்மை கொண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறள் படிக்க வேண்டும். அறிவில்… Read more »
நன்றி: எம்டிடிசிடி மொரிசியஸ் Thanks to MTCCT Mauritius
Pongal Festival was held at Raj Bhavan Chennai on 12.01.2023. Honorable Governor of Tamilnadu Thiru.R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was invited by our Honorable Governor of… Read more »
குறள் மலைச் சங்கம் காலண்டர் 2023 / Kural Malai Sangam Calendar 2023
Dhrupad Jugalbhandhi performance (Markazhi Thiruvizha) was held at Raj Bhavan, Chennai on 23.12.2022. Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was… Read more »
19.11.2022 அன்று வாரனாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தொடர்ந்து திருக்குறளை, பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன…. Read more »
ஜி 20 மூலமாக பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் “காசி தமிழ் சங்கமம்” சிந்தனை பெரும் போற்றுதலுக்குரியது. இது தமிழையும் திருக்குறளையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல பெரும் துணையாக அமையும்…. Read more »
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »