Category Archives: Uncategorized

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2

திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம்

வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்து கடும் முயற்சி மேற்கொண்டு வந்தோம். இது சம்பந்தமாக தமிழக அரசு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்டந்தோறும் நமது சங்கம்… Read more »