திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
தமிழ்நாடு அரசு தேர்வானையக்குழு உறுப்பினர் திரு.இராசாராம் IAS அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின் போது…
குலதெய்வம் கோவிலில் குரு வழிபாடு… பட்டத்துஅரசி அம்மன் ஆலயத்தில் சரவணம்பட்டி சிரவை ஆதீனம் திருமிகு குமரகுருபர சுவாமிகள் அருளாசிபுரியும் காட்சி.
வணக்கம் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு இடம்: ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி செயலர் திரு.சேகர் அவர்களுடன் கல்வெட்டுகள் குழுவினர்.
வணக்கம் திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யூனிவர்சிடியின் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான… Read more »
குறள்மலையை 27.10.2015 அன்று இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுகள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். உலகெங்கும் வாழும் சுமார் எட்டுக்கோடித் தமிழர்களின் சார்பாக திரு.பிரபாகர்… Read more »
குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் குறள்மலைச் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் (கடிதங்கள் வடிவமைப்பது, கடிதங்கள் எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது உட்பட) இதுவரை நடந்த கருத்தரங்களையும் மாநாடுகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது, அழைப்பிதழ் அச்சடிப்பது, அழைப்பிதழ்களை அனுப்பியது, இனி வர இருக்கும்… Read more »
உலகத் தாய்மொழி நாளில் திருக்குறள் கல்வெட்டுகள் அமைப்பது தொடர்பாகவும், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத் தமிழ் ஆராய்ச்சித நிறுவனத் தலைவர் திரு.விசயராகவன் அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார்… Read more »