Category Archives: Uncategorized

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

  திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில…

வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..

வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..

சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.

சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016 க்குள் முதல் குறள் பதிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு எழுத்தின் ஆழம் சுமார் ஒரு அங்குலம்.

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016… Read more »

உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள்.

உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள். எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை அவர்களுடன்… திருக்குறள் கல்வெட்டுகள் உரை… உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள். எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை… Read more »

இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யுனிவர்சிடி பேராசிரியர் திரு.சிவாபிள்ளை அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள குறள்மலையை பார்வையிட்ட காட்சி.

இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யுனிவர்சிடி பேராசிரியர் திரு.சிவாபிள்ளை அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள குறள்மலையை பார்வையிட்ட காட்சி.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு உயர்திரு. செவாலியே கொங்கு குழந்தைசாமி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.

திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு உயர்திரு. செவாலியே கொங்கு குழந்தைசாமி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.