Category Archives: Uncategorized
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாக கலந்தாய்வு
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாக கலந்தாய்வு திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாகவும், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 2 நூல் வெளியீடு தொடர்பாகவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய தலைவரும், கோவை மெடிக்கல்(KMCH)நிறுவனருமான திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்களுடன் கலந்தாய்வு… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும் லண்டன் தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்களுடனும்
வணக்கம். திருக்குறள் கல்வெட்டுக்கள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும் லண்டன் தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்களுடனும், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனரும் இயக்குனருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களுடனும் திருக்குறள் கல்வெட்டுக்கள்… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாக கோவை மெடிகல் (KMCH) நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பது தொடர்பாக கோவை மெடிகல் (KMCH) நிறுவனர் திரு. நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் திரு.பா.ரவிக்குமார் அவர்கள் மேலும் ஆலோசனைக் குழுவினர் திரு.ஈங்கூர் சேதுபதி அவர்கள், திரு.மாணிக்கம் அவர்கள், பேராசிரியர்… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு.
திருக்குறள் கல்வெட்டுக்கள் தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு. தினமணியில் வந்த செய்தித்தொகுப்பு..சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள்..திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க விழாவை இந்துஸ்தான் கல்வி நிறுவினங்களின் செயலர் திருமதி.சரஸ்வதி கன்னையன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தபோது எடுத்த படங்கள். அருகில் திரு வி.ஜி.பி அவர்கள், வேளாண்பல்கலைக்கழக துணைவேந்தர்… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது.
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது. திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில்… Read more »
திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பும் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல் குறித்தும்
திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பும் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல் குறித்தும் திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பு V.G.P.at the epigraph speciments..THIRUKKURAL KALVETTUKKAL
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க வாழ்த்து
அன்புடையீர் வணக்கம், ஒரு மாபெரும் தமிழ்ப் பணி கொங்கு மண்ணில் நிகழ விதைகள் பதிவது கண்டு மனம் மகிழ்ந்தேன். அது ஒரு விருட்சமாய் வளர்ந்து ஆண்டாண்டு காலங்களுக்கு, தமிழர்தம் திருத்தலமாய் மாறும் காட்சி தெரிகிறது உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த… Read more »
