தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கை
பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின் ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்…
பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின் ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்…
திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், மேட்டுப்பாளையம் பர்லியாறு, சச்சிதானந்தம் நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய படங்கள் நன்றி : பள்ளியின் செயலர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்கள்.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்…திருக்குறள் கல்வெட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பு குறித்து.
திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், TNPSC மாண்புமிகு உறுப்பினர் முனைவர் மூ.இராசாராம் அவர்களின் வாழ்த்துரை.
2014 செப்டம்பர் மாதம் வெளிவந்த குறள் மலைச்சங்க பத்திரிக்கைச் செய்திகள்
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 வெளியீட்டு விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் வாழ்த்து
கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்