22.02.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள் கல்வெட்டுகள் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த இயக்குநர் முனைவர் விசயராகவன், திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன் திரு சிவாபிள்ளை, திரு மெய்ஞானி, முனைவர் ஜானகி… Read more »
1.குறள்மலைச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு தொடக்கவிழா 2.குறள்மலைச் சங்கத்தின் விருது வழங்கும் விழா 3.செயங்கொண்டசோழபுரம் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்றி பாடிய ”வள்ளுவப்பொருளே வாழி” ஒலிப்பேழை வெளியீட்டு விழா
திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம் செய்து காட்டியபோது.
திருவள்ளுவர் தினத்தில் 15.01.2017, செயங்கொண்டத்தில், முப்பெரும் விழாவில்…
தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள் வெளியிட்டு வரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.
ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித் தலைமையாசிரியருடன்…உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.
தமிழறிஞர்களுடன் கலந்தாய்வு… திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக.
ஜெயங்கொண்ட சோழபுரத்தில் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் முடிந்த பின் பேராசிரியர் பூவை.சு.செயராமன் அவர்களுடன்… அருகில் மேனாள் தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்.
மூன்று நூல்கள்… தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..
முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று… Read more »