இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க, இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களும், இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களும் நமக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கி, மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்த நல்லநேரம்.. நாள்… Read more »
உலகத் தமிழ்க்கழக பெரம்பலூர் மாவட்ட உறுப்பினரும், திருக்குறள் ஞானமன்றப் பொருப்பாளருமான திரு.பூங்குன்றன் ஜெயராஜ் அவர்கள், திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம்…
அரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடியான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது… குறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்….. நாள் : 17.12.2017
ஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு…திரு.பன்னீர்செல்வம்,திரு.முத்துக்குமரன், திரு.செந்தமிழ் வேந்தன், திரு.குறழடியான் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017
பெரம்பலூர், சிறுகளத்தூரில் ஓவியர் திரு.முத்துக்குமரன் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மணிமண்டபம்… திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017
10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் திரு.வி.ஜி.சந்தோசம், திரு.இராமநாதன் ஐஜி, திரு.இராஜேந்திரன் ஐஆர்எஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன்… Read more »
நீதியரசர்கள் பங்குபெறும் கல்வெட்டில் திருக்குறள் பாகம்4 நூல் வெளியீட்டு விழா இடம் : லயோலா கல்லூரி சென்னை நாள் : 04.10.2017
குறள்மலை பற்றி அறிமுக செய்திகள்(download pdf)