கவாலியர் மதிவாணன் அவர்களுக்கு குறள் மலை விழாமலர் வழங்கிய தருணம்
நன்றி: கவாலியர் மதிவாணன் அவர்கள் Kuralmalai Ravikumar and his family presenting Kuralmalai Book to Cavalior M.S.Mathivanan and Mr. Raja and Mr. Arun from Mauritius
நன்றி: கவாலியர் மதிவாணன் அவர்கள் Kuralmalai Ravikumar and his family presenting Kuralmalai Book to Cavalior M.S.Mathivanan and Mr. Raja and Mr. Arun from Mauritius
15.08.2018 சுதந்திர தினத்தன்று வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் நடைபெற்ற கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு – தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், திரு சகோதரர்கள், திருமதி சரஸ்வதி, ஆகியோருடன் நாம்.
இந்தியத் தொல்லியல் துறையின் உயர் அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு. சாரங்கதரன், கொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் ஆகியோருடன், ஈரோட்டில் கல்வெட்டு அறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… நாள்… Read more »
27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும்… Read more »
வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா… நாள் : 14.07.2018 மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச்… Read more »
உலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்…. Read more »
14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர் அனைவரும் வருக!!! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே கல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம்… Read more »
மலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி! பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள் மலை..