“கல்வெட்டில் திருக்குறள்” நூலை தமிழ்நாட்டின் நூலகங்களுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. இந்த நூல், ”திருக்குறள் உலக நூல் அங்கீகாரம்” பெறுவதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு, யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது… Read more »
அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த, திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா…முப்பெரும்… Read more »
அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த, திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா…முப்பெரும்… Read more »
“திருக்குறள் மாமலை” பிப்ரவரி 2021 மாத இதழின் முதல் பாகம் “திருக்குறள் மாமலை” பிப்ரவரி 2021 மாத இதழின் இரண்டாம் பாகம்
சான்றோர் பெருமக்கள் தலைமையிலும், முன்னிலையிலும் நடைபெற இருப்பதால் தாங்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கி வாழ்த்தும்படி அன்போடு வேண்டுகிறோம். நாள் : 15.2.2021 ( திங்கட்கிழமை ) இடம் : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை நேரம் : பிற்பகல்… Read more »
Subscribe THIRUKKURAL MAAMALAI through Phone Pe :
தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்பியூர் வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணன் தங்கமணி அண்ணன், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். www.thirukkuralmalai.org
2020 ஆண்டு ஒரு தலைசிறந்த ஆண்டு. மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 2020 ஜனவரி 3 4 5 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரத்திற்காக”, யுனஸ்கோ நிறுவனத்துக்கு… Read more »
“மிகவும் தொன்மையான மொழியான தமிழால் எழுதப்பட்ட திருக்குறளை, மலையில் கல்வெட்டில் எழுதி வைப்பது என்பது இந்திய தேசத்தின் பெருமைக்குரிய விஷயம்”… யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன். “It is a matter of pride for the Indian… Read more »