யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.
A Historical Journey into the Universe காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஆசீர்வாதம். நமது “திருக்குறள் மாமலை” ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்..
திருக்குறள் மாமலையில் எழுதப்பட்டிருக்கும் முதல் திருக்குறளுக்கு கண்ணாடிப் பேழை அமைக்கும் பணி 25.08.2021 புதன் அன்று சிறப்பாக நடைபெற்றது. Toughened glass fitting works were done at Thirukural Maamalai ( Malayappalayam ) on 25.08.2021 Wednesday. The… Read more »
அன்புடையீர்! வணக்கம். திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்க வேண்டும்., யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம்… Read more »
மாண்புமிகு மத்திய மாநில அமைச்சர்களும், மாண்பமை நீதியரசர்களும், மேன்மையிற்சிறந்த கல்வியாளர்களும், கல்வியிற்சிறந்த மாணாக்கர்களும், தமிழ்ச்சான்றோர் பெருமக்களும், ஆக சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொள்ளும், உலகத் திருக்குறள் மாநாடு. விரைவில்.. கோவையில்…
திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்களை இணைத்துக்கொண்டு, கடும் முயற்சி எடுத்து வருகிறோம் நாம். அதில் மிகவும் முக்கியமானவர் மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வி அமைச்சரும் உலகவங்கியின் மேனாள் உறுப்பினரும் யுனெஸ்கோவின்… Read more »
அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த, திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, ”திருக்குறள் மாமலை” மாத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ”வள்ளுவத்தில் மருத்துவம்” கருத்தரங்க விழா…முப்பெரும்… Read more »