Author Archives: admin

உலகத் திருக்குறள் மாநாடு 2022…ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியும், பங்கேற்றும் சிறப்பிக்க வாரீர்!!!!

யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு  2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும். மாநாட்டின் நோக்கம் : 1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து,… Read more »

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் தென்னை மரங்கள் நடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து தென்னங்கன்றுகள், அதற்குத் தேவையான உரம் நம்மால் வரவழைக்கப்பட்டு, 22.09.2021 அதிகாலை ஆறு மணி அளவில் திருவள்ளுவர் திருக்கோயில் வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உலகத் திருக்குறள் மாநாடு 2022 முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக, நாம் தஞ்சையில், கும்பகோணத்தில் இருந்தபோதும், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் தென்னை மரங்கள் நடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து தென்னங்கன்றுகள், அதற்குத் தேவையான உரம் நம்மால் வரவழைக்கப்பட்டு, 22.09.2021 அதிகாலை ஆறு மணி அளவில் திருவள்ளுவர்… Read more »

யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி கோவை

யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.

நமது “திருக்குறள் மாமலை” ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்…

A Historical Journey into the Universe காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஆசீர்வாதம். நமது “திருக்குறள் மாமலை” ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்..  

திருக்குறள் மாமலையில் எழுதப்பட்டிருக்கும் முதல் திருக்குறளுக்கு கண்ணாடிப் பேழை அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. 25.08.2021

திருக்குறள் மாமலையில் எழுதப்பட்டிருக்கும் முதல் திருக்குறளுக்கு கண்ணாடிப் பேழை அமைக்கும் பணி 25.08.2021 புதன் அன்று சிறப்பாக நடைபெற்றது. Toughened glass fitting works were done at Thirukural Maamalai ( Malayappalayam ) on 25.08.2021 Wednesday. The… Read more »

உலகத் திருக்குறள் மாநாடு 2022 அறிவிப்பு மடல்

அன்புடையீர்! வணக்கம்.         திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்க வேண்டும்., யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம்… Read more »

உலகத் திருக்குறள் மாநாடு 2022

மாண்புமிகு மத்திய மாநில அமைச்சர்களும், மாண்பமை நீதியரசர்களும், மேன்மையிற்சிறந்த கல்வியாளர்களும், கல்வியிற்சிறந்த மாணாக்கர்களும், தமிழ்ச்சான்றோர் பெருமக்களும், ஆக சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொள்ளும், உலகத் திருக்குறள் மாநாடு. விரைவில்.. கோவையில்…  

உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி கோவையில்

திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்களை இணைத்துக்கொண்டு, கடும் முயற்சி எடுத்து வருகிறோம் நாம். அதில் மிகவும் முக்கியமானவர் மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வி அமைச்சரும் உலகவங்கியின் மேனாள் உறுப்பினரும் யுனெஸ்கோவின்… Read more »