Dhrupad Jugalbhandhi performance (Markazhi Thiruvizha) was held at Raj Bhavan, Chennai on 23.12.2022. Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was… Read more »
19.11.2022 அன்று வாரனாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தொடர்ந்து திருக்குறளை, பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன…. Read more »
ஜி 20 மூலமாக பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் “காசி தமிழ் சங்கமம்” சிந்தனை பெரும் போற்றுதலுக்குரியது. இது தமிழையும் திருக்குறளையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல பெரும் துணையாக அமையும்…. Read more »
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
குறள் மலைச் சங்கத்திற்க்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், நல்ஆலோசகராகவும் இருந்து வரும், மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல். நாள் : 22.11.2022
தமிழ் மொழி இந்தியாவின் பெருமை. அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை… மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி Tamil language is the pride of India. It is our duty to protect it… Honorable Indian… Read more »
திருக்குறள் மாமலை மாத இதழ் அக்டோபர் 2022
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் “திருக்குறள் உலகுக்கான நூல்” வெளியிட்டு, தலைமை உரை நிகழ்த்தி, சிறப்பு சேர்த்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு நன்றி. We record our profound and heartiest thanks to Honourable… Read more »
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் திருக்குறள் மாநாட்டுக்கு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம். கவர்னர் அலுவலக ஆன்மீகம் நிறைந்த கொலுவை பார்வையிட்டு மகிழ்ந்தோம். We invited our Hon’ble Governor of Tamil Nadu, Thiru…. Read more »
Thirukkural to the Humanity for World Peace and Harmony