02.08.2025 அன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சி.இ.ஓ திரு சுந்தரராமன் அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான விளக்கங்களுடன் வெளிவந்த “திருக்குறள் மாமலை” மாத இதழ் வழங்கப்பட்டது.
28.07.2025 அன்று கோவை பொன்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தோம். மாணாக்கர்களுடன் கல்வெட்டுச் செய்திகள் பற்றிய உரை நிகழ்த்தினோம். ஆசிரியர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். https://video.wixstatic.com/video/34267c_c4349130101347b59b68cce25b3fe6af/480p/mp4/file.mp4
13.07.2025 அன்று கோவை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல், நூலகப் பயன்பாட்டுக்காக, சங்கத்தின் தலைவர் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில்… Read more »
திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர். துல்லியமான அவர்களது ஆய்வுத் திறன் மென்மேலும் கூடி வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற இருக்கும் திருக்குறள் போட்டியில்… Read more »
28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
முயற்சி திருவினையாக்கும் பாரதத் திருநாட்டின் திருப்புகழை நிலை நிறுத்தும் வண்ணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் பயணம் செய்து நாட்டின் உயர்வை உலக மக்களுக்கு உணர்த்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளுவரின் சிந்தனைகளை, திருக்குறளை, ஐநா சபையின் உறுப்பு நாடுகளாக… Read more »
குறள் மலைச் சங்கத்தின் இன்றைய நிகழ்ச்சி… நாள் : 10.09.2024 நன்றி : கவாலியர் டாக்டர் எம்.எஸ்.மதிவாணன் ஐயா, டாக்டர் குறிஞ்சி வேந்தன் ஐயா. Today’s activity of Kural Malai Sangam Date : 10.09.2024 Thanks to Cavalier… Read more »
இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அத்துடன், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரிடம் மோடி உறுதி அளித்தார்…. Read more »