குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியின் தாளாளர் திரு எம் எஸ் மதிவாணன் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு இன்று 02.12.2025 Thirukkural discussion with Dr. M. S. Mathivanan, Chairman, SSM College Komarapalayam.
அருமை நண்பர்கள் திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு CP. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன், திருக்குறள் மலை குறித்து, பொள்ளாச்சியில் (28.11.2025) நாம் கலந்தாய்வு நடத்தினோம். வனபத்ரகாளி முருகன்… Read more »
குறள் மலைச் சங்கத்துக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசப்பற்று மிக்க பதில். Patriotic response from Hon’ble Prime Minister of India Modiji to Kural Malai Sangam.
ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் தலைவர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கும் கரஸ்பாண்டன் திரு கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலை சங்கம். A Memorandum of Understanding (MoU)… Read more »
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றமும் சென்னை குறள் மலைச் சங்கமும் இணைந்து மாணாக்கர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியினை நடத்தியது. The Tamil Mandram of Sri Krishna Arts and Science College,… Read more »
02.08.2025 அன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சி.இ.ஓ திரு சுந்தரராமன் அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான விளக்கங்களுடன் வெளிவந்த “திருக்குறள் மாமலை” மாத இதழ் வழங்கப்பட்டது.
28.07.2025 அன்று கோவை பொன்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தோம். மாணாக்கர்களுடன் கல்வெட்டுச் செய்திகள் பற்றிய உரை நிகழ்த்தினோம். ஆசிரியர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். https://video.wixstatic.com/video/34267c_c4349130101347b59b68cce25b3fe6af/480p/mp4/file.mp4
13.07.2025 அன்று கோவை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல், நூலகப் பயன்பாட்டுக்காக, சங்கத்தின் தலைவர் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில்… Read more »
திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர். துல்லியமான அவர்களது ஆய்வுத் திறன் மென்மேலும் கூடி வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற இருக்கும் திருக்குறள் போட்டியில்… Read more »