இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள் Happy Thiruvalluvar Day
இனிய உழவர் தின, திருவள்ளுவர் தின வாழ்த்துகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. பன்முகத்தன்மை கொண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறள் படிக்க வேண்டும். அறிவில்… Read more »
Pongal Festival held at Raj Bhavan Chennai on 12.01.2023 Thanks to Honorable Governor of Tamilnadu
Pongal Festival was held at Raj Bhavan Chennai on 12.01.2023. Honorable Governor of Tamilnadu Thiru.R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was invited by our Honorable Governor of… Read more »
குறள் மலைச் சங்கம் காலண்டர் 2023 / Kural Malai Sangam Calendar 2023
குறள் மலைச் சங்கம் காலண்டர் 2023 / Kural Malai Sangam Calendar 2023
Dhrupad Jugalbhandhi Performance (Markazhi Thiruvizha) at Raj Bhavan Chennai on 23.12.2022
Dhrupad Jugalbhandhi performance (Markazhi Thiruvizha) was held at Raj Bhavan, Chennai on 23.12.2022. Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was… Read more »
Thirukkural Translations
19.11.2022 அன்று வாரனாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தொடர்ந்து திருக்குறளை, பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன…. Read more »
ஜி 20 மூலமாக பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் “காசி தமிழ் சங்கமம்” சிந்தனை பெரும் போற்றுதலுக்குரியது. இது தமிழையும் திருக்குறளையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல பெரும் துணையாக அமையும்.
ஜி 20 மூலமாக பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் “காசி தமிழ் சங்கமம்” சிந்தனை பெரும் போற்றுதலுக்குரியது. இது தமிழையும் திருக்குறளையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல பெரும் துணையாக அமையும்…. Read more »
கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) நாள் : 23.11.2022
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
குறள் மலைச் சங்கத்திற்க்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், நல்ஆலோசகராகவும் இருந்து வரும், மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல்.
குறள் மலைச் சங்கத்திற்க்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், நல்ஆலோசகராகவும் இருந்து வரும், மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல். நாள் : 22.11.2022
