1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
29.05.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாளாளர் டாக்டர் எம்.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் “திருக்குறள் மாநாடு, திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் கூட்டங்கள்” நடத்துவது பற்றி கலந்தாய்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் சி.இ.ஓ திரு எம்.சொக்கலிங்கம், கல்லூரியின் முதல்வர்… Read more »
இந்திய புதிய பாராளுமன்றக் கட்டடம், புனித செங்கோலை நிறுவியது ஆகியவற்றின் கொண்டாட்டம் விழா, மாண்புமிகு ஆளுநர் மாளிகையில் 28.05.2023 அன்று நடைபெற்றது. On 28.05.2023, the Inaugural Celebration of the New Parliament building and Installation of “SENGOL” was held at Raj Bhawan,… Read more »
Honorable Prime Minister of India Shri Narendra Modi and the Honorable Prime Minister of Papua New Guinea, Mr. James Marape releases the translation of Thirukkural in Tok pisin language, at… Read more »
மன் கி பாத்” நூறாவது சிறப்பு உரையில், வாழ்த்துச் சொல்லி, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களிடம் கல்வியின் வளர்ச்சி பற்றி விசாரித்துள்ளார்… Read more »
30.03.2023 ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் உலகுக்கான நூல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர்.ஆர்.ஜெகஜீவன், முதல்வர், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் ஆர்.சந்திரமோகன், மேனாள் முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, திரு கே.பி.கே. செல்வராஜ்,… Read more »
வணக்கம். திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. A discussion was held today (28.02.2023) with Mr. Kamakodi, Director of IIT, Chennai regarding… Read more »
இனிய உழவர் தின, திருவள்ளுவர் தின வாழ்த்துகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. பன்முகத்தன்மை கொண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறள் படிக்க வேண்டும். அறிவில்… Read more »
நன்றி: எம்டிடிசிடி மொரிசியஸ் Thanks to MTCCT Mauritius