1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
கலாச்சாரத்தில் மேம்பட்டு விளங்கி, தங்கள் நாட்டின் மரபுகளை, தொன்று தொட்டு இன்று வரை சிறு மாற்றம் கூட ஏற்படாமல் பாதுகாத்து வரும், பூட்டான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில், 11.12.2023 அன்று திருக்குறளைப் பற்றியும், திருக்குறளை எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவரைப் பற்றியும் எடுத்துக்… Read more »
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும், குறள் மலைச் சங்கமம் திருக்குறள் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், சான்றிதழ் படிப்பு டிப்ளமோ படிப்பு போன்ற திருக்குறள் கல்விப் படிப்புகள் மூலமாக தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில்… Read more »
பாரத தேசத்தின் கலாச்சாரத்தை மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக திருக்குறளின் பெருமைகளை மாணாக்கர்கள் மத்தியில் நிலைநாட்டி, மாண்புமிக்க மனிதர்களாக அவர்களை உருவாக்க, நாம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 23.11.23 அன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன்… Read more »
திருக்குறளை மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடனும் மாணாக்கர்கள் திருக்குறளின் படி வாழும் வகை செய்யும் நோக்கத்துடனும் திருக்குறள் கருத்தரங்குகள் திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, 20.11.2023 கோபிசெட்டிபாளையம் பிகேஆர் கல்லூரியின் சி.இ.ஓ ஜெகதா லட்சுமணன் மற்றும் கல்லூரி முதல்வர் எழிழி அவர்கள்…. Read more »
20.11.2023 அன்று திருக்குறளை உலக நூலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணித்து வரும் குறள் மலைச் சங்கத்தினரை வரவேற்று உபசரித்த லயோலா கல்லூரியின் செயலாளர் Fr. ஆல்பர்ட் வில்லியம் அவர்கள் தமது கல்லூரியில் 2024 ஜனவரி முதல் திருக்குறள் கருத்தரங்குகளை தொடர்ந்து… Read more »
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், 2.11.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லதா அவர்கள். இக்கருத்தரங்கில்… Read more »