நூல் – “கல்வெட்டில் திருக்குறள்”

வணக்கம். 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாக்கும் அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணியின் ஒரு பகுதியாக, திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்படவேண்டும் என்பது பற்றி, பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய “கல்வெட்டில் திருக்குறள்” என்ற நூல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நூல்  சென்னை தரமணி… Read more »

திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின்

வணக்கம். திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும் தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்களுடனும், ஜெர்மனி ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் பல்கலை ஆய்வாளர் டாக்டர்.பார்பரா ஸ்கூலர் அவர்களுடனும்,திருக்குறள் கல்வெட்டுகள் அமைப்பின் தலைவர் பா.ரவிக்குமார்… Read more »

தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது.

வணக்கம். தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது. இதில் தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், திருக்குறளை கட்டாயப்… Read more »

இரவு பகலாக நடந்து வரும் திருக்குறள் கல்வெட்டுப்பணிகளில் முதல் குறளின் இரண்டாம் கட்டம் நிறைவு.

இரவு பகலாக நடந்து வரும் திருக்குறள் கல்வெட்டுப்பணிகளில் முதல் குறளின் இரண்டாம் கட்டம் நிறைவு. மூன்றாம் கட்டம் அதாவது நிறைவுக் கட்டம்

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

  திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில…

வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..

வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..