கல்வியாளர்களின் கைகளில் ”திருக்குறள்”

கல்வியாளர்களின் கைகளில் ”திருக்குறள்” நாம் கடந்த 20 ஆண்டுகளாக எடுத்து வந்த தொடர் முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் திருக்குறளை மலையிலே கல்வெட்டில் பதித்து, திருக்குறள்மலைப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அரசு, ஆளும் பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்… Read more »

“கல்வெட்டில் திருக்குறள்” நூலை தமிழ்நாட்டின் நூலகங்களுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி

“கல்வெட்டில் திருக்குறள்” நூலை தமிழ்நாட்டின் நூலகங்களுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. இந்த நூல், ”திருக்குறள் உலக நூல் அங்கீகாரம்” பெறுவதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு, யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது… Read more »

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா., இயக்குநர் கோ. விசயராகவன் சிறப்புரை Director Visayaragavan.

அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த,  திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா…முப்பெரும்… Read more »

அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த, திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா…முப்பெரும் விழா. நாள் : 15.02.2021 இடம் : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை.

அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த,  திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா…முப்பெரும்… Read more »

குறள் மலைச் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா 15.02.2021

சான்றோர் பெருமக்கள் தலைமையிலும், முன்னிலையிலும் நடைபெற இருப்பதால் தாங்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கி வாழ்த்தும்படி அன்போடு வேண்டுகிறோம். நாள் : 15.2.2021 ( திங்கட்கிழமை ) இடம் : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை நேரம் : பிற்பகல்… Read more »

இலக்கை நோக்கிய பயணத்தில் நாம், திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பான கலந்தாய்வில், நம்பியூரில் 06.01.2021.

தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்பியூர் வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணன் தங்கமணி அண்ணன், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். www.thirukkuralmalai.org  

திருக்குறள், ஆண்டு 2020

2020 ஆண்டு ஒரு தலைசிறந்த ஆண்டு. மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 2020 ஜனவரி 3 4 5 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரத்திற்காக”, யுனஸ்கோ நிறுவனத்துக்கு… Read more »