செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ( Director of Central Institute of Classical Tamil ) இயக்குநர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்களுடன் ”திருக்குறள் மலை கலந்தாய்வு” உடன் இருப்பவர் முனைவர். அறிவுடை நம்பி. நாள் : 11.09.2020
திரு.தம்பி சுப்ரமணியம் அவர்களுடன் “திருக்குறள் மலை” கலந்தாய்வு உடனிருப்பவர்கள் பேராசிரியர் வெற்றிவேல், அருண் மகால் பிரபு, வழக்கறிஞர் கங்காதரன். நாள் : 28.08.2020 இடம் : நம்பியூர்
“திருக்குறள்” உலக நூல் அங்கீகாரம் வேண்டி தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் கூட்டம்… 18.08.2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிச் செய்திகளைத் தாங்கி வரும் ஒரே மாத இதழ் “திருக்குறள் மாமலை” . நீங்களும் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொள்ளுங்கள். 1 ஆண்டு சந்தா ரூ.400/- , 10 ஆண்டுகள் சந்தா ரூ.4000/- , புரவலர் சந்தா ரூ.10,000/– மேலும் விபரங்களுக்கு 9543977077… Read more »
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு குறள் 766 வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைத்திறன், குறிக்கோளில் தெளிவு என்பன நான்கும் படைக்குப் பாதுகாப்பாய் அமையும் என்று திருக்குறளைக்… Read more »
மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற குறள் மலைக் கூட்டத்தின் நமது உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. KURAL MALAI speech at Tamil League, Mauritius by Ravikumar Founder Kural Malai Sangam Date: 03.02.2019 KURAL MALAI speech at Tamil… Read more »
திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில பள்ளிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள்,… Read more »
ரஷ்ய கலாச்சார மையத்தில், மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி அவர்களின் இந்தியப் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா… மியான்மர் நாட்டு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு சந்திரசேகரன் மற்றும் ஊடக வியலாளர் திரு பா.கிருஷ்ணன், திரு செழியன் ஆகியோருடன் நாம். நாள்:… Read more »
27.03.2019 மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள், தன் கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறள் மலை சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, திருக்குறளை கல்வெட்டிலேயே பதிக்கும் தன்னிகரற்ற பணியிலே, தன்னலம் பாராமல் தமிழ் தொண்டு… Read more »
1.3.2019 கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா அருள் கொட்டிக்கிடக்கும் கும்பகோணம் நகரில் குறள் மலை விழா… 1.3.2019 கும்பகோணம் பாலிடெக்னிக் கல்லூரி விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கல்லூரி முதல்வர் தமிழரசு நண்பர் வெண்பா வேந்தர் வேல்முருகன் அன்பு… Read more »