Category Archives: செய்திகள்

நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, மாண்பமை பொருந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் ஐயா அவர்கள் கும்பகோணத்தில் ஆற்றிய உரை. நாள் : 19.05.2019

மூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..

மூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 ) குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில்… Read more »

கவியரங்கம்

7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும்  கவியரங்கில் நமது 4 நிமிட உரை..  

திருவள்ளுவர் விருது

கன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி  வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது. தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்…

மாபெரும் கவியரங்கம்…

குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் கவியரங்கம்…மலைக்கோட்டை மாநகரில்,,,(திருச்சியில்)…தலைப்பு: வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி…ஒருங்கிணைப்பு: கவிஞர் பாலு கோவிந்தராஜன்

“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா

“திருக்குறள் மாமலை” மாத இதழ் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களால் 19.5.2019 அன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. தமிழ் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி செய்திகளையும், உலகத்தமிழர்களின் செய்திகளையும் தாங்கிவரும் ஒப்பற்ற ஒரு மாத இதழாக இந்த இதழ்… Read more »

திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள் நாள் 12 12 2018

நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி விழா

சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள் நாள் 11… Read more »