திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழாவிற்காக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த படங்கள். விழாக்குழுவினர் உடன் குறள் மலைச்சங்கத் தலைவர் ரவிக்குமார்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழாவிற்காக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மேடை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டபோது எடுத்த படங்கள். விழாக்குழுவினர் உடன் குறள் மலைச்சங்கத் தலைவர் ரவிக்குமார்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்க கோவை விழா அறிவிப்பு..
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வில் வி.ஜி.பி .உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.வி.ஜி.சந்தோசம், ஐயா ம.பொ.சி. அவர்களின் மகள், ஐயா ம.பொ.சி. அவர்களின் பேரன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தலைவர்,பொருளாளர் ஆகியோருடன் குறள் மலைச்சங்கத்தலைவர் பா.ரவிக்குமார்.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்க, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தொல்லியல் துறை தலைவர், புலவர் செ.ராசு அவர்களுடன் குறள் மலைச்சங்க தலைவர் பா.ரவிக்குமார் அவர்களின் நீண்ட ஆலோசனை.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 1
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2