திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது. திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில்… Read more »
திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பும் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல் குறித்தும் திருக்குறள்கல்வெட்டுக்கள் கோவை கருத்தரங்க விழா நன்றி அறிவிப்பு V.G.P.at the epigraph speciments..THIRUKKURAL KALVETTUKKAL
அன்புடையீர் வணக்கம், ஒரு மாபெரும் தமிழ்ப் பணி கொங்கு மண்ணில் நிகழ விதைகள் பதிவது கண்டு மனம் மகிழ்ந்தேன். அது ஒரு விருட்சமாய் வளர்ந்து ஆண்டாண்டு காலங்களுக்கு, தமிழர்தம் திருத்தலமாய் மாறும் காட்சி தெரிகிறது உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த… Read more »
இயல் இசை நாடக மன்ற செயலர் குமாரி.சச்சு அவர்களுடன் விழாக்குழுவினர்
கல்வெட்டு விழாவில் மேனாள் அமைச்சர் உயர்திரு செங்கோட்டையன் அவர்கள் உரை…. கல்வெட்டு விழாவில் மேனாள் அமைச்சர் உயர்திரு செங்கோட்டையன் அவர்கள் உரை..உடனிருப்பவர் திரு.எஸ்.எஸ்.எம்.மதிவாணன் அவர்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழா விற்காக இந்துஸ்தான் கல்லூரியில் விரிவுரையாளர்கள் ( professors and lecturers )மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியபோது எடுத்த படங்கள். கல்லூரி முதல்வர் திரு பாலுசாமி அவர்கள், தலைவர் பா.ரவிக்குமார் மற்றும் பொருளாளர் சேதுபதி ஆகியோர்… Read more »
திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழா முன் கலந்தாய்வின்போது கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி கன்னையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார் விழாப்பொருளாளர் திரு. ஈங்கூர் சேதுபதி அவர்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கோவை மாவட்ட கருத்தரங்க விழாவிற்காக கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் திரு.பாலுசாமி அவர்களுடன் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த படங்கள். விழாக்குழுவினர் உடன் குறள் மலைச்சங்கத் தலைவர் ரவிக்குமார்.
திருக்குறள் கல்வெட்டுப்பணிகளுக்காக அரசு அதிகாரிகளை ஆய்வு செய்யப்பணித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அனுப்பிய வாழ்த்துமடல்.