Author Archives: admin
தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது.
வணக்கம். தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது. இதில் தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், திருக்குறளை கட்டாயப்… Read more »
எஸ் எஸ் எம் கல்விக்குழும விழாவில் திருக்குறள் கல்வெட்டுகள் சொற்பொழிவைத் தொடர்ந்து…
எஸ் எஸ் எம் கல்விக்குழும விழாவில் திருக்குறள் கல்வெட்டுகள் சொற்பொழிவைத் தொடர்ந்து…
இரவு பகலாக நடந்து வரும் திருக்குறள் கல்வெட்டுப்பணிகளில் முதல் குறளின் இரண்டாம் கட்டம் நிறைவு.
இரவு பகலாக நடந்து வரும் திருக்குறள் கல்வெட்டுப்பணிகளில் முதல் குறளின் இரண்டாம் கட்டம் நிறைவு. மூன்றாம் கட்டம் அதாவது நிறைவுக் கட்டம்
அமுதசுரபியில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்தி
அமுதசுரபியில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்தி… நன்றி திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே.
திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.
திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில…
வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..
வணக்கம் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அயல் நாடுகளில் தமிழ் கல்வி என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், அதன் இயக்குநர் திரு.விசயராகவன் மற்றும் திரு.சிவா பிள்ளை அவர்களுடன்..
சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.
சென்னை தரமணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘கல்வெட்டில் திருக்குறள்’ நூல்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக நூலகர் திரு.பாக்யராஜ் அவர்கள் வசம் ஒப்படைப்பு.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016 க்குள் முதல் குறள் பதிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். ஒவ்வொரு எழுத்தின் ஆழம் சுமார் ஒரு அங்குலம்.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016… Read more »
