மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள், கல்வெட்டில் திருக்குறள் புத்தகங்கள், திருக்குறள் மாமலை மாத இதழ், ஆகியவை சம்பந்தமாக 24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.
மாண்பமை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டு, தற்போது தமிழ்நாடு, இந்தியா மட்டுமன்றி, 15 வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படும் மாத இதழாக, தமிழ் வளர்ச்சிச் செய்திகளை தாங்கி வரும் ஒரே மாத இதழாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது ”திருக்குறள் மாமலை”… Read more »
திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட “திருக்குறள் மாநாட்டு” ஆய்வு மலரை உருவாக்கிய திரு சகோதரர்களுக்கு, யுனெஸ்கோ இயக்குநர், எஸ் எஸ் எம் கல்விக் குழுமத் தாளாளர், மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி செயலாளர் ஆகியோரின் பொற்கரங்களால்… Read more »
மலையில் எழுதப்பட்ட முதல் இலக்கியம் திருக்குறள் என்பதனாலும், உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஆனது இந்த திருக்குறள் என்பதாலும், “திருக்குறள் உலக அங்கீகாரம் பெற வேண்டும்” என்பதற்காக ஈரோட்டில் 03.01.2020 நடைபெற்ற குறள் மலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தீர்மானத்தை முன்மொழிந்து வெளியிட்டவர்… Read more »
நமது குறள் மலைச் சங்கத்தின் தொடர் முயற்சிகளால், “100 திருக்குறள் தெரிந்தால் மூன்று ஆண்டு பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் இலவசம்” என்ற நல்ல நோக்கத்தில், தற்போது கீழ்காணும் மூன்று கல்லூரிகள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். +2 முடித்த மாணாக்கர்கள், திருக்குறள்… Read more »
முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சி செய்திகளைத் தாங்கிவரும் “திருக்குறள் மாமலை” மாத இதழ் மாதந்தோறும் உங்களை வந்தடைய சந்தாதாரர் ஆகுங்கள்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ( Director of Central Institute of Classical Tamil ) இயக்குநர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்களுடன் ”திருக்குறள் மலை கலந்தாய்வு” உடன் இருப்பவர் முனைவர். அறிவுடை நம்பி. நாள் : 11.09.2020
திரு.தம்பி சுப்ரமணியம் அவர்களுடன் “திருக்குறள் மலை” கலந்தாய்வு உடனிருப்பவர்கள் பேராசிரியர் வெற்றிவேல், அருண் மகால் பிரபு, வழக்கறிஞர் கங்காதரன். நாள் : 28.08.2020 இடம் : நம்பியூர்