Author Archives: admin
கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 2022 ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி பெற்றோம்.
கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 2022 ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி… Read more »
Activities of Kural Malai Sangam
All arrangements will be set up for Thirukkural Maamalai Inscriptions was added in the BJP Manifesto Tamilnadu State Assembly election 2021. ******* The Government of Tamilnadu has included Mr. Ravi Kumar… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் 09.11.2021 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் இன்று ( 09.11.2021 ) கலந்தாய்வு நடத்தப்பட்டது. “கல்வெட்டில் திருக்குறள் 5”… Read more »
அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், குறள் மலைச் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான பேராசிரியர் E.பாலகுருசாமி அவர்களுடன் இன்று 02.11.2021 கலந்தாய்வு நடத்தப்பட்டது.
2022 ஜனவரி மாதம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாடு மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தரும், குறள் மலைச் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான பேராசிரியர்… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி 6 & 7, இடம் : கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி International Thirukkural Conference 2022 January 6 & 7, at Sri Krishna Arts and Science College, Coimbatore
1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்குவது., 2) யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டுவது., 3) ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச்… Read more »
இந்தியாவில் டென்மார்க் பிரதமர்…ராமாயணத்தின் அணில் போல் நாம்…
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களும், டென்மார்க் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சன் அவர்களும் 09.10.2021 அன்று நடத்திய சந்திப்புகளுக்குத் துணையானது நமது திருக்குறள்., ராமாயணத்தின் அணில் போல் இருந்த ஸ்ரீ தர்மகுலசிங்கம் அவர்களும், திருக்குறள் மாமலையும்.. செப்டம்பர் 2019 “திருக்குறள்… Read more »
ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலகத் திருக்குறள் மாநாடு 2022
உலகத் திருக்குறள் மாநாடு 2022 கோவையில் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சுமார் 5000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் அற்புதமான ஏசி அரங்கம் ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் 500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும்… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 இடம் : ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி
கோவையில் கொடிசியா மைதானம், பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகம், சரவணம்பட்டி மஹால் போன்ற இடங்களைத் தேர்வு செய்த மாநாட்டுக் குழு, இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியை உறுதி செய்துள்ளது. மாநாட்டுப் பார்வையாளர்கள் சுமார் 5,000 பேர்… Read more »
