திருக்குறளை கல்வெட்டில் பதித்து, திருக்குறள் மாமலை நாம் உருவாக்குகிறோம் என்ற செய்தியை நன்கு அறிந்த, ஆஸ்திரேலியா வாழ் அன்பு நண்பர் திரு. அன்பு ஜெயா அவர்கள், தங்கள் நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக விளங்கும், த்ரீ சிஸ்டர்ஸ் என்று அழைக்க கூடிய… Read more »
குறள் மலை பற்றியும் திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பற்றியும் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் 31.07.2019 அன்று கலந்தாய்வு செய்தபோது… நன்றி:டாக்டர்.சந்திரிகாசுப்ரமணியன்
ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் சிட்னி மாநகரில் பாலர் தமிழ்ப்பள்ளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தப் பள்ளி நகரின் பல பகுதிகளிலும் வெகு சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் தமிழை ஒரு பாடத்திட்டமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். தமிழில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி… Read more »
மாண்பமை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட “திருக்குறள் மாமலை” தமிழ் வளர்ச்சி சார்ந்த மாத இதழ், நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதழ் தொடர்ந்து வெளிவர காரணமாக இருக்கும், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,… Read more »
04.04.2022 குறள் மலைச் சங்கத்தின் சார்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) மேற்கொள்ளப்படுவதற்காக, பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் குறள் மலைச் சங்கக் குழு.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு வேல்ராஜ் அவர்களுக்கும், பதிவாளர் திரு ரவிக்குமார் அவர்களுக்கும் “கல்வெட்டில் திருக்குறள்” புத்தகம் வழங்கப்பட்டு, திருக்குறள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. நாள் : 03.03.2022
உலகத் திருக்குறள் மாநாடு 2022 இடம் :ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாள் : 07.01.2022 உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஸ்ரீமதி… Read more »
திருக்குறளை, ஐநாவின் குரலாக ஓங்கி ஒலிக்கச் செய்யும் நமது முயற்சிகளுக்குத் துணை நிற்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வாழ்த்துரை. இந்த திருவள்ளுவர் தினத்தில் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இனிய திருவள்ளுவர் தின… Read more »
International Thirukkural Conference 2022 தமிழக ஆளுநர். ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர்… Read more »