அரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடியான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது…
குறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்…..
நாள் : 17.12.2017
A Historical Journey into the Universe
Our goal is to create the "Thirukkural Malai" , Thirukkural to be recognized by the UNESCO as World Book, and to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மலை, திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...