திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கில் கோவை சிந்தனைச்செம்மல் திரு.கவிதாசன் அவர்கள் உரையாற்றிய காட்சி.

கருதரங்கில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்.

சிந்தனைப்பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி..
கொவை முனைவர். உயர்திரு.அப்பாவு ஐயா அவர்கள் கல்வெட்டுக்கள் என்பன எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விளக்குகிறார்.

