02.08.2025 அன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சி.இ.ஓ திரு சுந்தரராமன் அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான விளக்கங்களுடன் வெளிவந்த “திருக்குறள் மாமலை” மாத இதழ் வழங்கப்பட்டது.
02.08.2025 அன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் சி.இ.ஓ திரு சுந்தரராமன் அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பான விளக்கங்களுடன் வெளிவந்த “திருக்குறள் மாமலை” மாத இதழ் வழங்கப்பட்டது.