உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் 09.11.2021 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் இன்று ( 09.11.2021 ) கலந்தாய்வு  நடத்தப்பட்டது. “கல்வெட்டில் திருக்குறள் 5” நூலை நாம் துணைவேந்தருக்கு வழங்கினோம். அவரும் திருக்குறள் நூலை நமக்கு வழங்கி சிறப்பித்தார்.
இடம் : அண்ணா பல்கலைக்கழகம் சென்னை.

Discussion with Anna University Vice-Chancellor Prof. Velraj, Registrar Prof. Ravi Kumar, and former Vice-Chancellor Professor E.Balagurusamy regarding International Thirukkural conference 2022 today