செம்மொழிக்கவிஞர் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு சென்னை அவர்களின் ”திருக்குறள் விளக்க உரைநூல்” வெளியிட்டு

22.02.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள்
கல்வெட்டுகள் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த இயக்குநர் முனைவர் விசயராகவன்,
திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன்
திரு சிவாபிள்ளை, திரு மெய்ஞானி, முனைவர் ஜானகி ஆகியோருக்கு மனமார்ந்த
நன்றிகள்.