நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ, டாக்டர் அகிலா முத்துராமலிங்கம் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. Thirukkural Conference, Seminars discussion was held with Dr. Akila Muthuramalingam, CEO of KSR Educational Institutions, Tiruchengode, Namakkal District.
03.10.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்கள், தமிழ் துறை தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள். On 03.10.2023, Thirukkural Seminar was held at Vivekananda… Read more »
“திருக்குறள் மாநாடு 2023” 18.09.2023 அன்று மாண்புமிகு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களுடன், புது டெல்லியில் குறள் மலைச் சங்கத்தினர் கலந்துரையாடல். On 18.09.2023 “Thirukkural Conference 2023” Discussion held with Honorable Education Minister of… Read more »
ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் CEO டாக்டர் K.சுந்தரராமன் அவர்களுடன் ”உலகத் திருக்குறள் மாநாடு 2023” கலந்துரையாடல் நாள் : 22.08.2023 ”International Thirukkural Conference 2023” discussion with Dr K.Sundararaman, CEO, Sri Krishna Institutions, Coimbatore on 22.08.2023
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இந்திய மக்களின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களின் நலனுக்காகவும், பிரான்ஸ் நாட்டு அதிபர் திரு மேக்ரான் அவர்களுடன் கல்விசார் ஒப்பந்தங்கள் அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதில் மிகவும் முக்கியமானது இந்திய மாணவர்கள்… Read more »
ABOUT THIS THIRUKKURAL BOOK Tamil திருக்குறள் என்றால் என்ன? திருக்குறள் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறந்த கவிஞர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட பழமையான தமிழ் இலக்கியமாகும். ஏழை முதல் பணக்காரன் வரை, குடிமக்கள் முதல் தேசத்தின் ராஜா வரை… Read more »
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் புகழை போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் வருகையினை ஒட்டி பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய… Read more »
டாக்டர் எஸ்.அருணசுந்தரம், முதல்வர் சமஸ்கிருத கல்லூரி மயிலாப்பூர் சென்னை, 05.07.2023 அன்று திருக்குறள் கலந்துரையாடல். Thirukkural discussion with Dr. S.Arunasundaram Principal Sanskrit College Chennai on 05.07.2023.
ஏ. எம். ஜெயின் கல்லூரி (A.M. Jain College) என்பது தமிழ்நாட்டின், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1952 ஆம் ஆண்டு எஸ். எஸ். ஜெயின் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்டது. இங்கு கலை, அறிவியல், காட்சி… Read more »