வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா… நாள் : 14.07.2018 மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின் தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச்… Read more »
உலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்…. Read more »
14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர் அனைவரும் வருக!!! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே கல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம்… Read more »
மலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி! பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள் மலை..
குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD ) போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலையில் தொடரும் கல்வெட்டுப்பணிகள்..
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலை விழாக்களில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்…..
தமிழ்ச்செம்மல் விருதுகள்… வழங்கியோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி!!!
வணக்கம். குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது…