மொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு
மொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு
மொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு… வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன் நாள் 5.1.2019
தமிழை உயர்த்துவோம். தமிழால் உயர்வோம்.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019…
எமது எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,அமெரிக்காவில் இயங்கி வரும் வேதா மையம்,வி,ஐ.டி வேந்தர் அவர்களின் தமிழியக்கம்,டாக்டர் அப்துல்கலாம் நினைவு தமிழ் பண்பாட்டு மையம்,குறள் மலைச்சங்கம்,பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ்ஆகியவற்றுடன் இணைந்து… Read more »
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள் நாள் 12 12 2018
சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவா பிள்ளை அவர்களும் நாமும் கலந்து கொண்ட படங்கள் நாள் 11… Read more »
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் நாள் 10 12 2018
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தமிழ் விழாவிற்கு வருக வருக என்று அனைவரையும் வரவேற்கிறோம் நாள் 12 12 2018 நேரம் மதியம் 2 மணி
ஈரோடு திண்டல் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம் நாள் : 12 12 2018 புதன்கிழமை
இங்கிலாந்து லண்டன் திரு சிவா பிள்ளை அவர்கள் மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி ஸ்ரீ லஷ்மி அவர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம் இடம்: கொங்கு கலை அறிவியல் கல்லூரி கரூர் நாள்: 10 12 2018 நேரம் காலை… Read more »