வணக்கம். 29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியும் நாமும் இணைந்து நடத்திய திருக்குறள் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் வெற்றிவேல் (ஐ ஆர் டி டி) அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக… Read more »
கோயமுத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், தாங்கள் திருக்குறளை எப்படி ஆய்வு செய்து, போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை விளக்கும் காணொளி. இந்த மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது…. Read more »
வணக்கம். குறள் மலைச் சங்கத்தின் தலைவர் திரு பா.இரவிக்குமார் அவர்களுக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் சீரிய சிந்தனைகள் அடங்கிய வாழ்த்து… With your blessings, Greetings with sincere thoughts of Honorable Prime Minister… Read more »
28.06.2024 அன்று “திருக்குறள் மாநாடு 2024” தொடர்பான நமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை, மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களிடம், குறள் மலைச் சங்கத்தின் புதுடில்லி ஒருங்கிணைப்பாளர் திரு சோமாஸ்கந்தர் வழங்கி ஒப்புதல் பெற்றார்…. Read more »
உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள வேத பாடசாலைக்கு, வேதம் பயிலும் மாணவர்கள் திருக்குறளும் பயில வேண்டும் என்பதற்காக, மாணாக்கர்களுக்காக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. A Vedic school in Noida, Uttar Pradesh, was given a Thirukkural book for… Read more »
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பாக இன்று உரையாடல் நடத்தப்பட்டது. At Tiruchengode KSR College, the principal of the college Dr. Radhakrishnan met and held a… Read more »
“திருக்குறள் மாமலை” மே 2024 மாத இதழை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களிடம் வழங்கி, திருக்குறள் கருத்தரங்கம் பற்றிய கலந்தாய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. 12.05.2024
24.04.2024 இன்று குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகள் (திருக்குறள் புத்தகம், சான்றிதழ், ரொக்கப் பரிசு) வழங்கினார். பரிசு பெற்றோருக்கு… Read more »
நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்.,திருக்குறள் சிந்தனைகள் மாணாக்கர்கள் மத்தியில் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறள் மலைச் சங்கம் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திருக்குறள் போட்டிகள் நடத்தி மாணாக்கர்களை ஊக்குவித்து வருகிறது, அந்த வகையில் கோயம்புத்தூர் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,… Read more »
30.01.2024 அன்று ஒரே நாளில் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கருத்தரங்கில் நிறைவில் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கருக்கு… Read more »