1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்குவது., 2) யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டுவது., 3) ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச்… Read more »
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களும், டென்மார்க் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சன் அவர்களும் 09.10.2021 அன்று நடத்திய சந்திப்புகளுக்குத் துணையானது நமது திருக்குறள்., ராமாயணத்தின் அணில் போல் இருந்த ஸ்ரீ தர்மகுலசிங்கம் அவர்களும், திருக்குறள் மாமலையும்.. செப்டம்பர் 2019 “திருக்குறள்… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 கோவையில் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சுமார் 5000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் அற்புதமான ஏசி அரங்கம் ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் 500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும்… Read more »
கோவையில் கொடிசியா மைதானம், பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகம், சரவணம்பட்டி மஹால் போன்ற இடங்களைத் தேர்வு செய்த மாநாட்டுக் குழு, இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியை உறுதி செய்துள்ளது. மாநாட்டுப் பார்வையாளர்கள் சுமார் 5,000 பேர்… Read more »
யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும். மாநாட்டின் நோக்கம் : 1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து,… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக, நாம் தஞ்சையில், கும்பகோணத்தில் இருந்தபோதும், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் தென்னை மரங்கள் நடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து தென்னங்கன்றுகள், அதற்குத் தேவையான உரம் நம்மால் வரவழைக்கப்பட்டு, 22.09.2021 அதிகாலை ஆறு மணி அளவில் திருவள்ளுவர்… Read more »
யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.
A Historical Journey into the Universe காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஆசீர்வாதம். நமது “திருக்குறள் மாமலை” ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்..
திருக்குறள் மாமலையில் எழுதப்பட்டிருக்கும் முதல் திருக்குறளுக்கு கண்ணாடிப் பேழை அமைக்கும் பணி 25.08.2021 புதன் அன்று சிறப்பாக நடைபெற்றது. Toughened glass fitting works were done at Thirukural Maamalai ( Malayappalayam ) on 25.08.2021 Wednesday. The… Read more »