“திருக்குறள் மலை”, திருக்குறள் உலக நூல் அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை, ஆகியன தொடர்பான கலந்தாய்வு., மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுடன். “Thirukkural Mmalai” discussion with Honorable Prime… Read more »
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களுடன் ”திருக்குறள் மாமலை” கலந்துரையாடல். நாள் : 20.05.2022 Discussion with Honourable Governor of Tamilnadu Thiru R.N.Ravi about “Thirukkural Maamalai”
திருக்குறளை உலகெங்கும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட, நமது குறள் மலைச் சங்கத்துடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தக் கல்லூரி மாணாக்கர்களும் பேராசிரியர்களும், தொடர்ந்து… Read more »
சென்னை ஐஐடியில் ( IIT Madras ), இயக்குனர் திரு.காமகோடி அவர்களுடன் “திருக்குறள் மாமலை” கலந்தாய்வு நாள் : 05.05.2022
திருக்குறளை கல்வெட்டில் பதித்து, திருக்குறள் மாமலை நாம் உருவாக்குகிறோம் என்ற செய்தியை நன்கு அறிந்த, ஆஸ்திரேலியா வாழ் அன்பு நண்பர் திரு. அன்பு ஜெயா அவர்கள், தங்கள் நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக விளங்கும், த்ரீ சிஸ்டர்ஸ் என்று அழைக்க கூடிய… Read more »
குறள் மலை பற்றியும் திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பற்றியும் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் 31.07.2019 அன்று கலந்தாய்வு செய்தபோது… நன்றி:டாக்டர்.சந்திரிகாசுப்ரமணியன்
ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் சிட்னி மாநகரில் பாலர் தமிழ்ப்பள்ளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தப் பள்ளி நகரின் பல பகுதிகளிலும் வெகு சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் தமிழை ஒரு பாடத்திட்டமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். தமிழில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி… Read more »
மாண்பமை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட “திருக்குறள் மாமலை” தமிழ் வளர்ச்சி சார்ந்த மாத இதழ், நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதழ் தொடர்ந்து வெளிவர காரணமாக இருக்கும், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,… Read more »
04.04.2022 குறள் மலைச் சங்கத்தின் சார்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) மேற்கொள்ளப்படுவதற்காக, பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் குறள் மலைச் சங்கக் குழு.