Category Archives: Uncategorized

திருக்குறள் மாநாடு தொடர்பாக 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தினர், On 01.11.2023 Mr. Somas Kandhar, Delhi Coordination Committee Member of Kural Malai Sangam, met Hon’ble Union Minister of State Dr. L.Murugan

புதுடில்லியில் நடைபெற இருக்கும் திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டி, 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தின் டெல்லி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திரு சோமாஸ் கந்தர் அவர்கள்,… Read more »

திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் சந்திப்பு இன்று ( 20.10.2023 ) இனிதே நடந்தேறியது.

திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் சந்திப்பு இன்று ( 20.10.2023 ) இனிதே நடந்தேறியது. The discussions with the Honorable Governor of Tamilnadu Shri R.N.Ravi regarding Thirukkural projects today (… Read more »

05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நான்காயிரம் அகல் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்ட சன்மார்க்கத்தினரோடு நாமும் இருந்து பெருமான் நல்லருளைப் பெற்றோம். விழாவை… Read more »

04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அருகில் அண்ணன் கே.பி.கே செல்வராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் சி.இ.ஓ… Read more »

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ, டாக்டர் அகிலா முத்துராமலிங்கம் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ, டாக்டர் அகிலா முத்துராமலிங்கம் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. Thirukkural Conference, Seminars discussion was held with Dr. Akila Muthuramalingam, CEO of KSR Educational Institutions, Tiruchengode, Namakkal District.

03.10.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்கள், தமிழ் துறை தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.

03.10.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்கள், தமிழ் துறை தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள். On 03.10.2023, Thirukkural Seminar was held at Vivekananda… Read more »

“திருக்குறள் மாநாடு 2023” 18.09.2023 அன்று மாண்புமிகு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களுடன், புது டெல்லியில் குறள் மலைச் சங்கத்தினர் கலந்துரையாடல். On 18.09.2023 “Thirukkural Conference 2023” Discussion held with Honorable Education Minister of India Shri Dharmendra Pradhan at New Delhi.

“திருக்குறள் மாநாடு 2023” 18.09.2023 அன்று மாண்புமிகு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களுடன், புது டெல்லியில் குறள் மலைச் சங்கத்தினர் கலந்துரையாடல். On 18.09.2023 “Thirukkural Conference 2023” Discussion held with Honorable Education Minister of… Read more »

ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் CEO டாக்டர் K.சுந்தரராமன் அவர்களுடன் உலகத் ”திருக்குறள் மாநாடு 2023” கலந்துரையாடல் நாள் : 22.08.2023

ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் CEO டாக்டர் K.சுந்தரராமன் அவர்களுடன் ”உலகத் திருக்குறள் மாநாடு 2023” கலந்துரையாடல் நாள் : 22.08.2023 ”International Thirukkural Conference 2023” discussion with Dr K.Sundararaman, CEO, Sri Krishna Institutions, Coimbatore on 22.08.2023

14.08.2023 குறள் மலைச் சங்கம், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது

1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »

திருக்குறள் உலக நூல்… பிரான்ஸ் பயணம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இந்திய மக்களின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களின் நலனுக்காகவும், பிரான்ஸ் நாட்டு அதிபர் திரு மேக்ரான் அவர்களுடன் கல்விசார் ஒப்பந்தங்கள் அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதில் மிகவும் முக்கியமானது இந்திய மாணவர்கள்… Read more »