Category Archives: Uncategorized

சச்சிதானந்தம் பள்ளி

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், மேட்டுப்பாளையம் பர்லியாறு, சச்சிதானந்தம் நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய படங்கள் நன்றி : பள்ளியின் செயலர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்கள்.  

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்…திருக்குறள் கல்வெட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பு குறித்து.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் வாழ்த்து

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 வெளியீட்டு விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் வாழ்த்து

புத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo)

கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்

22.09.2016 – கல்வெட்டுகள் கருத்தரங்கம்

வணக்கம். இன்று ( 16.09.2016 ) நடக்க இருந்த கல்வெட்டுகள் கருத்தரங்கம் 22.09.2016 அன்று காலை 11மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாளது தேதியில் தாங்கள் கலந்துகொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறோம்..

புத்தகம் -3 வெளியிட்டு விழா அழைப்பிதழ்

பேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், ”கல்வெட்டில் திருக்குறள் பாகம்3” என்ற நூல் வெளியீட்டு… Read more »

முதல் குறள் திறப்பு விழா

பல நாடுகளின் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்ததால்தான் இந்தியா முதல் முறையிலேயே மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது…அதுபோல் திருக்குறளைக் கல்வெட்டுகளாகப் பதிப்பதில் பல சோதனைக் கடந்து முதல் குறளை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறது குறள் மலைச் சங்கம் என்று இஸ்ரோ… Read more »